ஏற்காடு தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி- லோக்சபா வேட்பாளர்கள் 17-ல் அறிவிப்பு: அன்புமணி
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி
போட்டியிடும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஏற்காடு
இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில்
போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17ந் தேதி
வெளியிடப்படும்.
மணல் கொள்ளையை ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்வதால் மட்டுமே தடுத்துவிட
முடியாது என்று கூறினார்.
No comments:
Post a Comment