சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
தமிழக சட்டசபையில் இருந்தால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு
செய்தனர்.
இன்று தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்ற போது தங்களுக்கு பேச வாய்ப்பு
மறுக்கப்படுவதாகவும் அதிமுக உறுப்பினர்கள் தங்களை கிண்டல் செய்வதாகவும்
தேமுதிக எம்.எல்.ஏக்கள் புகார் கூறினர்.
அத்துடன் அதிமுக எம்.எல்.ஏக்களின் செயல்பாட்டைக் கண்டித்து தேமுதிக
உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கெனவே திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து 3 நாட்கள் வெளியேற்றப்பட்டதால்
நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்
இன்று தேமுதிக எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறியிருப்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment