தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம்
அக்டோபர் 27, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வாளதாசம்பட்டியில் தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு. மூ.மோகன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்க்கு மேட்டூர் நகர செயலாளர் திரு. பா.சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.புதிதாக இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு ஓலைப்பட்டி மற்றும் வாளதாசம்பட்டியை சேர்ந்த உறுப்பினர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
1 comment:
Very Nice
Post a Comment