அரசு மதுபானக் கடையில் ரூ.14 லட்சம் மோசடி
சென்னை: சென்னையை அடுத்த மாங்காட்டில் அரசு மதுபானக் கடையில் ரூ.14 லட்சம் மோசடி செய்துள்ளனர். மது விற்பனையை கணக்கில் காட்டாமல் கையாடிவிட்டதாக ஊழியர்கள் 2 பேர் மீது புகார் அளித்துள்ளனர். உதவி ஆட்சியர் தங்கவேலு நடத்திய திடீர் ஆய்வில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மோசடிகளில் ஈடுபட்ட மதுக்கடை ஊழியர்கள் கிஷோர்குமார், ஹரிகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
No comments:
Post a Comment