மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி: நரேந்திர மோடி
டெல்லி: நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான அலை வீசிவருகின்றது. டெல்லி விஞ்ஞான் பவனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையே நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
No comments:
Post a Comment