எரிந்த நிலையில் உடல் மீட்பு
திருநெல்வேலி:ராஜபாளையத்தை சேர்ந்தவர், நெல்லை அருகே எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்த நல்லுார் அருகே காட்டுப்பகுதியில், ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்து, போலீசார் விசாரித்தனர். இறந்தவர் உடல் டீசல் ஊற்றி, எரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. அருகே விஷப்பாட்டிலும் கிடந்தது.
விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த
சின்னசுரைக்காய்பட்டியை சேர்ந்த நாராயணன் மகன் ராமராஜ் என்ற ராமசாமி, 52, என தெரியவந்தது. அவர் கடன் பிரச்னையில், தற்கொலை செய்து இருக்கலாம் என, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய
வந்தது. போலீசார்
விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்த நல்லுார் அருகே காட்டுப்பகுதியில், ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்து, போலீசார் விசாரித்தனர். இறந்தவர் உடல் டீசல் ஊற்றி, எரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. அருகே விஷப்பாட்டிலும் கிடந்தது.
விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த
சின்னசுரைக்காய்பட்டியை சேர்ந்த நாராயணன் மகன் ராமராஜ் என்ற ராமசாமி, 52, என தெரியவந்தது. அவர் கடன் பிரச்னையில், தற்கொலை செய்து இருக்கலாம் என, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய
வந்தது. போலீசார்
விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment